நண்பர்
ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு
ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை
செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை
இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில்
(ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த)
எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான் ஆச்சரியம்.
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
தயவு செய்து கவனியுங்கள்.
உங்கள்
ரத்த குழாய் அடைப்பு திறந்து
கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ,
பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன்
நம்பிக்கையுடன் இதனைச்செய்யுங்கள்.
நீங்கள் குணமடைவீர்கள்.
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச்
சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ்
சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில்
நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை
சந்தித்தார். தன்னுடைய
ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில்
மூன்று அடைப்புகள் இருப்பதாகவும்,
பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள்
குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத
டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில்
உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ்
அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.
நோயாளியை
பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய
முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார்.
தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு
ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா?
என்று டாக்டர் வினவினார்.
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை
திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்:
1 கப் எலுமிச்சை சாறு 1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச்
சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான
இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம்
கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக
குறையும். சூடு ஆறியவுடன் சாறு
இருக்கும்
அளவுக்கு சம அளவு இயற்கைத்
தேனை கலந்து ஜாரில் வைத்துக்
கொள்ளுங்கள். நாள்தோறும்
காலை உணவுக்கு முன் ஒரு டீ
ஸ்புன் பானத்தை அருந்துங்கள்
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும்
இருக்கும் நீங்களே உங்களை
பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக்
கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment