கஷ்டம்
வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம் -A.P.J. அப்துல் கலாம்
உனக்கு சிரிப்பதற்கும், பேசுவதற்கும், நேரம் இல்லையென்றால், நீ உன் வாழ்வில் முன்னேறிக்கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்.
யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே. ஒருவேளை மாற நினைத்தால்,
கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம் -A.P.J. அப்துல் கலாம்
நீ நடந்து போக பாதை
இல்லையே என்று கவலைப் படாதே, நீ நடந்தால் அதுவே ஒரு பாதை - அடோல்ப்
ஹிட்லர்.
உனக்கு சிரிப்பதற்கும், பேசுவதற்கும், நேரம் இல்லையென்றால், நீ உன் வாழ்வில் முன்னேறிக்கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்.
- அலெக்சாண்டர்
உன் வேதனை பலரை சிரிக்க
வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்த
கூடாது - சார்லி
சாப்ளின் .
தண்டனை
கொடுப்பதற்கு தாமதம்
செய். ஆனால், மன்னிப்பு
கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே - அன்னை
தெரேசா.
யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே. ஒருவேளை மாற நினைத்தால்,
ஒவ்வொரு
மனிதருக்காகவும் நீ மாற வேண்டி வரும் - கவியரசு
கண்ணதாசன்
No comments:
Post a Comment