அப்பா இங்க வந்து பாருங்களேன்...
யாருக்காவது குழிதோண்டவும் மண்ணள்ளிப் போடவும் விரும்பினால் அதை விதைகளுக்குச் செய்யுங்கள்....
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
அம்மா வச்ச குழம்பக் குடிச்சிட்டு மீனெல்லாம் செத்துக் கிடக்குது சட்டிக்குள்ள!!
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
யாருக்காவது குழிதோண்டவும் மண்ணள்ளிப் போடவும் விரும்பினால் அதை விதைகளுக்குச் செய்யுங்கள்....
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
பிய்த்து எடுத்தாலும் பீரோவை விட்டு வர மறுக்கும் சக்திமான் ஸ்டிக்கரில் ஒட்டியிருக்கிறது என் பால்யம்...
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
உச்சிக்குப் போய்விட்டால் எல்லாப்பக்கமும் சரிவுதான்...
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
ஆம்பளைங்க பண்ற தண்டச்செலவுல மறக்கமுடியாதது
கல்யாணத்துக்கு
வாங்குன கோட்டு... எப்பப் பாத்தாலும் எரிச்சலா வேற இருக்கும்..
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
இனி ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்கு இப்படி கடிதம் எழுதுவார்...
"இங்கு நான் நிலத்துடன் இருக்கிறேன், அங்குநீ நிலத்துடன் இருக்கிறாயா என அறிய ஆவல்"
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
நம் புகைப்படத்தைப் பார்த்து "ஆ!... இது யாரு!" என திகைப்பதன் சுருக்கமே ஆதார்..
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
ரெய்னாவுக்கு 28 வயசுதான். கல்யாணம் முடிஞ்சுடுச்சுன்னு அம்மாகிட்ட சொன்னேன். அவன் சம்பளம் எவ்வளவுன்னு டான்னு பதிலுக்குக் கேக்கறாங்க..
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
ஒரு உண்மையில் சமாதானம் ஆகாமல் பல பொய்களால் சமாதானமடைபவள் மனைவி...
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
பிளாட்பார டிக்கெட் பத்து ரூபாய்க்கு வாங்கியே பிளாட்பாரத்துக்கு வந்துடுவோம் போல..!!
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
பிளாட்பாரத்துல நின்னாதான் கட்டணம் 10 ரூபாயாம்.
அப்படியே கீழ உக்காந்துட்டா கேட்கமாட்டாங்களாம். பிச்சைக்காரன் சொன்னான்...
தொட்டாச் சிணுங்கியைத் தொட்டு விளையாடிய குழந்தையின் கரங்கள்
இன்று தொடு திரையில் சிக்கிக் கொண்டன...
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
ஒரு கிரகத்துக்கு விஸ்வநாதன் ஆனந்த்ன்னு பேர் வச்சிருக்காங்களாம்...எனக்கு எங்கவீட்ல 'கெரகம்' ன்னு பேர் வச்சு ரொம்ப வருஷமாச்சு...
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
மழுங்கிப் போன அப்பாவின் கண்ணாடியை அணிந்தபோது பூதாகரமாகத் தெரிந்தது, எங்களுக்காகத் தொலைத்த வாழ்க்கை.!!
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
உன் அப்பா ஏழையென்றால் அது உன் விதி.
உன் மாமனார் ஏழையென்றால் அது உன் இளிச்சவாய்த்தனம்...
*****************
ஒருவன் ஒரு காக்கா வளர்ந்தான்.
*****************
***********************
Sin90=cot45
*********************
********************
*****************
ஒருவன் ஒரு காக்கா வளர்ந்தான்.
Atha touch panna romba smootha softa irrukum....
அவன் அதற்கு என்ன பெயர் வைப்பான்.
MI-CRO-SOFT
Why do முனிவர்கள் have so much resistance to wordly
pleasures??
Coz they keep chanting ohm ohm ohm...which is the unit of
resistance.
எப்படி நம்ம physics??
90 பாவம் (sin) செய்தால் 45 தடவை மாட்டிப்பாங்க. எப்படி ??
Sin90=cot45
How do ஈக்கள் (flies) communicate with each other?
Eee-mail
யானையும் and எறும்பும் classmates. Elephant was a regular
student but erumbu was an absentee. Why?
Because that was a cut'erumbu (கட்டெறும்மபு)
********************
********************
நோயாளி
: டாக்டர் நீங்க ஒரு காரியம்…..
செய்யணும்
***********************
நோயாளி -"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
******************
********************
''இந்த
ஒரு கீரைக்கட்டை ஐந்து ரூபாய்னு சொல்றீயே
,நேற்றுக்கூட இரண்டு ரூபாய்னு தானே
சொன்னே ?''
*********************
********************
"நீங்க
உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?"
"ச்சே,
ச்சே... நடக்கறப்ப அந்த பயத்தை வெளில
காட்டிக்க மாட்டேன்."
டாக்டர்
: நான் ஆபரேசன் மட்டும்தான் பண்ணுவேன்…..
காரியம் எல்லாம் ஐயர் தான்
செய்வார்.
**********************
நீதிபதி:
ஒரே வீட்டை ஏன் பதினைந்து
முறை கொள்ளை அடிச்சே?
திருடன்:
ஐயா நான் அவங்க பாமிலி
திருடன், எப்புவுமே விஸ்வாசமா இருப்பேன். ***********************
“ காதலிக்கும்
மனைவிக்கும் என்னங்க வித்தியாசம்?”
கவிஞர்:-
“ காதலி கரும்பைப்போன்றவள். மனைவி இரும்பைப்போன்றவள்”
**********************
ஆவி1 :விஷம் குடிச்சி சாக
போனேன்.. விஷத்துல கலப்படம் பிழைச்சிக்கிட்டேன்..
ஆவி2 :அப்புறம் எப்படி செத்த?
ஆவி1 :காப்பாத்த மருந்து கொடுத்தாங்க..மருந்துல
கலப்படம் செத்துட்டேன்..
**************************
டீச்சர்:
நாம் பேசும் மொழியை ஏன்
தாய் மொழி என்று சொல்கிறோம்
?
மாணவி
: எப்போதும் அம்மாக்கள் பேசுவதாலேயும், அந்த வாய்ப்பு அப்பாக்களுக்கு
குறைவாக கிடைப்பாதலேயும், நாம் பேசும் மொழி
தாய் மொழி என்று அறியப்படுகிறது.
************************
டாக்டர்-"ஆபரேஷன் முடிந்து நீங்க
நடந்தே வீட்டுக்குப் போகலாம்."நோயாளி -"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
******************
பையன்-அம்மா எதிர் வீட்டு
ஆண்டி பேரு என்னம்மா?
அம்மா-விமலாடா..
பையன்-அப்பாவிக்கு இது கூட தெரிய
மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய "டார்லிங்"னு கூப்பிடுறார்.
செத்தான்டா_சேகரு
''இப்பவும்
ஒண்ணும் மோசம் போயிடலே.. .அந்த
கீரைக்கட்டு இப்பவும் இருக்கு ,ஒரு ரூபாய்க்கே தர்றேன்
,வாங்கிகிறீங்களா ?
*******************
வாத்தியார்-டேய் முட்டாளுக்கும் அடி
முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்-நாங்க எல்லாரும் முட்டாளுங்க
சார் நீங்க எங்களை அடிக்கிறதால
அடி முட்டாள் சார் *********************
நேத்து
உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த
சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?"
"போடா
நான் பத்திரமா பீரோ பின்னாடி போய்
நின்னுக்கிட்டேன்.
No comments:
Post a Comment