Sunday, 20 September 2015

பீமனின் மகன் கடோர்கஜனின் அஸ்த்தி

ராமாயணம், மகாபாரதம் எல்லாம் கட்டுகதை என்று கூறும் அறிவு
ஜிவிகள் அறிவதற்க்கு......
பீமனின் மகன் கடோர்கஜனின் அஸ்த்தி (எலும்புகூடு) 2007-ல் இந்திய இரணுத்தின் உதவியுடன் இந்திய எல்லையில் கண்டெடுக்கப்பட்டது இதை எந்த டிவியிலும் அல்லது பத்திரிக்கையிலும் வரவில்லை. ஏன்??
நம் உண்மையான வரலாற்றை இவர்கள் ஏன் மறுக்கிறார்கள் யாருடைய லாபத்திற்க்கு வேண்டி?? மறுப்பதால் இவர்களுக்கு என்ன பலன்??

இந்த விஷயம் நம்மில் எத்தனை பேருக்கு தேறியும்....

No comments:

Post a Comment