கணவன் குடித்துவிட்டு, இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான். மனைவி கதவைத் திறக்க மாட்டாள் என்று தெரிந்ததால், ஒரு தந்திரம் செய்தான்.
கதவைத் தட்டிவிட்டு, "அழகான பொண்ணுக்கு அழகான பரிசு கொண்டு வந்திருக்கிறேன்" என்றான்.
மனைவி கதவைத் திறந்துவிட்டு, "அழகான பரிசு எங்கே?" என்று கேட்டாள்.
கணவன் கேட்டான், "அழகான பொண்ணு எங்கே?"
கதவைத் தட்டிவிட்டு, "அழகான பொண்ணுக்கு அழகான பரிசு கொண்டு வந்திருக்கிறேன்" என்றான்.
மனைவி கதவைத் திறந்துவிட்டு, "அழகான பரிசு எங்கே?" என்று கேட்டாள்.
கணவன் கேட்டான், "அழகான பொண்ணு எங்கே?"
No comments:
Post a Comment